Wednesday, April 4, 2012

மான வவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை.


ஓம் தப: ப்ரபா விராஜ த்வத்வாதிருஷாய நமோ நம: 


ஜனங்கள் கோவிலுக்கும் தர்மோபதேசம் நடக்குமிடங்களுக்கும் போய்ப் போய் சாந்தர்களாவார்கள். சட்டத்தை மீறாமல் ஸாத்விகற்களாக,
எல்லோருடனும் சமாதானமாக வாழ்ந்தார்கள். இந்த சமாதானத்தை ஜாதி தர்மம் காப்பாற்றி வந்தது. இல்லத்தில் கோவிலுக்கும் தர்மம்
தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது.  எங்க்கும் இடிந்த கோயில்களும் இடியாத
கோர்ட்டுகளும் காணப்படுகின்றன.


பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு
பாவமும் நமது மனசிலும் வருகின்றன.

1 comment:

  1. நல்ல செய்தி தந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

You may leave your comments here

Related Posts with Thumbnails