ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்-அருளாட்சி 1907-1994)
ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
(அருளாட்சி 1907-1994)
1894 மே மாதம் 20-ம் தேதி, ஜய வருடம் வைகாசி மாதம் எட்டாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, அனுஷ நட்சத்திரம் கூடிய புண்ணிய தினத்தில் தென்னார்க்காடு மாவட்டம், விழுப்புரம் நகரத்தில், நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் அவதரித்தார்.
தந்தை சுப்ரமணிய சாஸ்திரிகள், விழுப்புரம் கல்விச்சாலைகளில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். தாய் மகாலக்ஷ்மி, கர்நாடக ஸ்மார்த்த பிராமண வகுப்பினர். தஞ்சையை ஆண்டு வந்த மகாராஷ்டிர மன்னனான அமரசிம்மனின் அரசவையில் கௌரவமான பதவிகளை, சுவாமிகளின் தந்தைவழி முன்னோர் வகித்து வந்தனர்.
Iam just unable to express my gratitude for having done this great job ! What you have done is a very great service ! It is all Paramacharya's BLESSINGS ! It is his Blessings only that I am made to read this ! Thank you !
ReplyDelete