"தூராத் தூரே அந்திகே".தூரத்திற்கெல்லாம் சமீபம்"
"எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி" என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே, தெரியாதவரை அவன் தூரத்தில் இருப்பவன் தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனை பார்க்க முடியாது. அவன் உங்கிட்டேயே இருப்பவன் தான். "தூராத் தூரே அந்திகே".தூரத்திற்கெல்லாம் சமீபம்" என்று கருதி செய்கிறது.
அன்னதானத்திற்கு என்ன விசெஷம் என்றால், இதுலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திபடுத்த முடியும். ப்ணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு, இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும்
வாங்கிக்கொள்கிறவன் அதற்கு மேல் தந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிற போது ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும் ஒர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது.
No comments:
Post a Comment
You may leave your comments here