ஓம் சந்த்ரசேகரேந்த்ரதஸ்மதாசார்யாய நமோ நம:
" கர்மா" என்கிற கயிறு. "பசு" என்னும் மனிதனை பிறவி என்று மூளையோடு கட்டிப்போட்டிருக்கின்றது. அந்தக் கயிறு தான் பாசம். இவனுடைய ஆசை என்பதே தான் இப்படி பாசமாக அவனை சம்சார சக்கரத்திலேயே சுற்றிச் சுற்றி வரும்படி செய்கிறது. மனம் என்கிற கத்தி அந்தக் கயிறைத் துண்டித்து ஜீவாத்மப் பசுவை பிறவிச் சுழலிலிருந்து விட்டு அருளுகிறது. அப்போது அவன் பசுவே இல்லை. பசுபதியான சிவமே ஆகிறான்.
நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும்.
No comments:
Post a Comment
You may leave your comments here