Saturday, November 28, 2009

மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தை விட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது



  " ஓம் அமந்தானந்த் க்ருத மந்தகமனாய நமோ நம: "


இந்த நாளில் [excite ] கிளர்ச்சியூட்டிவது பண்ணுவதுதான் [entertainment ] [ களியாட்டம்] என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளிலோ [elevate] உன்னதமாக்குவது பண்ணுவதுதான் [entertainment] என்று தெரிந்து கொண்டு விட்டாலும் முடியாத ஆத்மார்த்த மனதாக்கி சாதகத்தில் அடங்கச் செய்தார்கள்.


"எண் சாண் உடப்பிற்கு சிரசே [தலை] பிரதானம்" என்கிறொம். அப்படி வேததிற்கும் ஒரு சிரசு [தலை] இருக்கிறது. உபநிடதங்கள் தான் அப்படிப்பட்ட தலை.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails