மூன்று இலக்கணங்கள் உள்ளவன் தான் "ஆசாரியன்"
"நிர்ணித்ர தேஜோவிஜித த்ராத்யாதய நமோ நம: ஓம்"
மூன்று இலக்கணங்கள் உள்ளவன் தான் "ஆசாரியன்" என்று வைத்தார்கள்.
ஒன்று, சாத்திய சித்தாந்தத்தை நன்றாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இரண்டு, தெரிந்த்தை வாழ்கையில் நடத்திக் காட்டும் ஆசார சீலராக இருக்க வேண்டும்.
மூன்று, இப்படி தனக்குத் தெரிந்த கடைப்பிடிக்கும் சாத்திரத்தைப் பிறருக்கு கற்றுக் கொடுத்து அவர்களையும் நெறியாக வாழ்க்கையில் நிலை நாட்ட வேண்டும். மாணாக்கன் சுத்தனாகவும் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சொல்லிக் கொடுப்பதை நன்றாக
புரிந்து ஏற்றுக் கொள்வதே க்ரஹண சக்தி. அப்புறம் அதை மறக்காமல் புத்தியில் இருத்திக் கொள்வதே தாரண சக்தி.
No comments:
Post a Comment
You may leave your comments here