Tuesday, October 5, 2010

நம் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வெண்டிய விதம்.





" ஓம் சந்த்ர மௌளிபாதாப்ஜம துபாய நமோ நம: "


எங்கும் இருக்கும் இறைவன் நாம் இருக்கச் சொல்லும் இடத்தில் கல், மண், செப்பு முதலிய எந்த உருவத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான்;  அப்படிப்பட்ட யோக்யதையும் கருணையும் அவனுக்கு நிச்சயமாக இருக்கிறது.  இல்லை என்றால் அப்படிப்பட்ட இறைவன் நமக்கு வேண்டவே வேண்டாம்.


பிற மதத்தினர் என்றவுடனேயே எதிர்ப்புணர்ச்சியோடுதான் வாதிடுவது என்றில்லாமல் நேயத்துடனேயே அணுகி, தங்களுக்குள்ள நியாயமான உரிமைகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப் பார்பது என்ற 
மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails