Tuesday, October 5, 2010

ஓர் மனிதனிடம் இருக்கவேண்டிய சிறந்த குணங்கள்



"வேதமார்க்க ப்ரமான ப்ரக்யாப்ரகாய நமோ நம: ஓம்" 



1.  பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றிலும் ஆசையை விடுவது.  2.  கேட்டதில், கேட்க போவதில் ஆசையை விடுவது.  3.  பார்த்ததில், பார்க்காததில் ஆசையை விடுவது.  எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் ஒரு 
மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.



கேட்ட உபதேசத்தைவிடாமல் மனனம் செய்து அர்த்தத்தை கண்டு கொண்ட பிறகு அந்த அர்த்தம் ஒன்றிலியே மனதை இடைவிடாமல் ஈடுபடுத்தி நிற்பதே தியானம் ஆகும்.


பணத்துக்காக பறக்காத போது இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும்.  வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் சௌபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.  



No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails