![]() |
ஓம்பக்த காமலதாஃ கல்பபாதபாய நமோ நம: |
"தான் இன்னொருவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்று நினைக்கிறதே பாவம்" என்று சாத்திரங்களில் சொல்லியிருக்கிறது. மகாங்களும் இப்படித்தான் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள்.
சத்திய இலக்கணம் என்ன வென்றால் பிறத்தியார் ஒருவருடைய நலனே நோக்கமாயிருகக வேண்டும். அதற்காக வேறொருவருக்கு கெடுதல் பண்ணி இவர்களுக்கு நன்மை செய்வதாக இருக்க கூடாது. அதாவது,
எவருக்கும் கெடுதல் உண்டாக்காதாக இருக்க வேண்டும். சுயலாபம், சுயநலம் கலக்காமல் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment
You may leave your comments here