![]() | ||||
ஓம்பதவாக்ய ப்ரமாணாதி பாரிணாய நமோ நம: ஓம் |
உங்கள் வீடு ஒரு குடும்பம். இதற்கு அப்பாவும் அம்மாவும் தலைவர்கள். இப்படியே இந்த உலகம் முழுதும் ஒரு பெரிய குடும்பம். இதற்கு இறைவனும், இறைவியும், அப்பாவும், அம்மாவுமாக இருக்கிறார்கள்.
கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்பதுதான். அதற்கு இடையூறாக அரசியலில் ஈடுபாடு காட்டுவது தனக்கும், தேச நட்ப்புக்கும் இடயூறுதான் செய்யும். நம் தேசத்தை நல்ல வழியில் நடத்துவதற்கு முதலில் நல்லபுத்தியும், தர்மபலமும், தெய்வபலமும் பெற்று, நிலைப்படுத்திக் கொண்டால்தான் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment
You may leave your comments here