Thursday, September 8, 2011

இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும், ஒவ்வொரு நாளும் ஒரு பசுவிற்காவது ஒரு பிடி புல் கோடுக்க வேண்டும்.



ஓம் அத்வைதானந்தபரித சித்ருபாய நமோ நம:


வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்கு கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது பிள்ளையின் கடமை.  இதுதான் இப்போது இளைஞர்கள் செய்யவேண்டிய பெரிய சீர்திருத்தம்.  கலப்பு மணம், காதல் கல்யாணம் பண்ணிக் கோள்வது மாதிரியான சாஸ்திர விரோதமான காரியங்களைச் செய்து பெருமைப்படுவதற்கு
பதில் சாஸ்திரோத்தமான இந்த வரதக்ஷிணை ஒழிப்புக்கு நம்முடைய இளைஞர்கள் உறுதியோடு சகாயம்
செய்தால் இதுவே பெரிய சீர்திருத்தமாயிருக்கும்.


எல்லாவித தானங்களிலும் அன்னதானம் விசேஷம்.  "உண்டி --------உயிர் கொடுத்தோரே" , "யா......இடிமின், அவர் இவர் என்னன்மின்" என்றே திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறது.


இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும், ஒவ்வொரு நாளும் ஒரு பசுவிற்காவது ஒரு பிடி புல் கோடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails