Tuesday, September 8, 2009

இடையறாத இறை சிந்தனைக்குத்தான் பக்தி என்று பெயர். இதில் அன்பு மிகவும் முக்கியம். அன்போடு அவனை நினைப்பதே பக்தி


ஓம்மூகிபூத அனேகலோக வாக்ப்ரதாய நமோ நம:

காரியம் செய்து விட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில்லாமல், உலக நலனுக்காக காரியங்களைப் பண்ண ஆரம்பியுங்கள் என்று சாத்திரங்கள்
கூறுகின்றன.

வேதம் வேண்டாம், கோயில் வேண்டாம் என்பது தான் மிகவும் உச்ச நிலையில் வேதமே சொல்வது. ஞானம் வந்த நிலையில் பேதம் ஏதும் இலலை; பிராம்மணன் இல்லை; தீண்டாதான் இல்லை, என்று வேதமே சொல்கிறது.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails