தன் பெண்டாட்டியை தன் சம்பாத்தியத்திற்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவது தான் புருஷனுக்கு கெளரவம்
" நிர்மாண சாந்தி மஹித நிச்சலாய நமோ நம : ஓம் "
ஆசைக்கும் வெறுப்பிற்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்த காரியங்களிடையிலும் உயர்வு, தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம்.
பணக்காரன் பணம் தருவதும் ஏழை உழைப்பு தருவதும் பெரிய தியாகமில்லை. பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்று கொண்டு மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும். ஏழை தன் ஊழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக காலணா நன்கொடை கொடுக்க வேண்டும். அதுதான் பெரிது.
Fine article how many can follow like this if we can judge the percentage?
ReplyDeleteshould follow hereafter also after reading this article.
licsundaramurthy
www.salemscooby.blogspot.com