Monday, December 14, 2009

ஆலயத்திற்கு சுத்தமில்லாமல் போகக் கூடாது. அங்கு அசுத்தமான பொருட்களைச் சேர்க்கக் கூடாது







                         " நிரந்தர மஹானந்த ஸம்பூர்ணாய நமோ நம: ஓம் "

பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ணிக் கொண்டிருந்தாலே போதும்,  தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும்.

கிருஷ்ணன் பண்ணிய திருட்டுக்களை நினைத்தால் நமக்கு திருட்டு புத்தி போகும்.  அவன் ராச லீலை பண்ணியதை நினைத்தால் நமக்கு காமம் போகும்.  அப்படி விக்நேசுவரருடைய வக்ரதுண்டத்தை நினைத்தால், நமது வக்ரகுணங்களும் போகும்.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails