Monday, December 21, 2009

நமக்கு நிஜமாக சிரத்தையும், தைரியமும் இருந்தால் எதையும் நடற்றிக் கொண்டு விடலாம். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும்


                         வேதவேதாங்க தத்வ ப்ரபோதகாய நமோ நம: ஓம்

"புராணங்கள் புளுகு மூட்டைகள்" சாத்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்பவை என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் குழந்தைகள் கேட்டு வருகிறார்கள். இவர்களுக்கு எப்படி நம்மத வழி முறைகளிலும் நெறிமுறைகளிலும் பிடிப்பு ஏற்பட முடியும்?

அவனவனுக்கும் அதது கடமை என்கிறபோது, அதில் உயர்வு, தாழ்வு இல்லவே இல்லை. ஆனால்,
பணம் தான் குறிக்கோள், பதவிதான் குறிக்கோள் என்றால், அதிகப் பணம் சேர்க்கிறவன் உயர்த்தி, மற்றவன் தழ்த்தி, பெரிய பதவியில் வ்ருகிறவன் உயர்த்தி, மற்றவன் தாழ்த்தி என்ற பேத எண்ணங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails