ஓம் அகிலாண்டேஸ்வரி கர்ண பூஷகாய நமோ நம:
மாணவர்களுக்கு புத்தி மட்டும் வளர வேண்டுமென்றில்லாமல் குணநலனும் வளர வேண்டும் என்றால் அது சுத்தமான தனிப்பட்ட குருமார்காளால் நடக்கிற அளவுக்கு, கல்வி நிறுவனத்தால் ஒரு நாளும் முடியாது.
நிறுவனத்தில் அறிவினைத் தான் பரீட்சித்து வளர்க்க முடியும். குணத்தை முடியாது. வித்யையை வித்யை [அறிவு] என்று குருமார்கள் கற்றுக் கொடிப்பது சீடர்கள் கற்றுக் கொள்வதும் தான் உயர்ந்தது. "பணத்துக்காகவும் வித்யை" என்பது இடைப்பட்டது. "பணத்திற்காகவே வித்யை" என்றால் அது தாழ்ந்தது.
மஹா வைத்யநாதம்
10 years ago
No comments:
Post a Comment
You may leave your comments here