Wednesday, December 23, 2009

அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிகளுக்கும் ஆனந்தம். உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே





          
                      "வாதபேத விஹீனாத்ம போததாய நமோ நம: ஓம்"


பெண்கள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவர்கள். அவர்களில் பண்பு கெடுவதற்கு இடமே தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. குலப்பெண்களின் சித்தம் கெட்டுப் போய்விட்டதானால், அப்புறம் தர்மமே போய்விடும்.

நாம் "தானம் கொடிக்கிரோம்" என்ற வார்த்தையைச் சொல்வது கூடத் தப்புதான். "பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான் - கொடித்தோம்" என்று அடங்கி அடக்கமாக கொடுக்க வேண்டும். எங்கே இதிலும் ஒரு அகங்காரம் வந்து விடுமோ என்று பயந்துகொண்டு கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails