கட்டுப்பாடு பண்ணுவதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். எதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். ரொம்பவும் கட்டுப்
"ஓம்சாக்ஷாத்க்ருட ஜகன்மாத்ரு ஸ்வரூபாய நமோ நம: "
பணம் கொழித்தவர்களும் கூட தடபுடல் பண்ணாமல் சிக்கனமாகவே திருமணம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் பண்ணுகிற டாம்பீகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரி ஆகி விடுகிறது. ஆகயால் கச்சேரி, விருந்து என்று தாங்கள் செலவிடக்கூடிய இந்த பணத்தைக் கொண்டு வசதியில்லாத ஏழைப் பெண்களுக்குக் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும்.
நல்லது, நல்லது என்றால் எது நல்லது? அன்பு தான் மிகவும் நல்லது. "அன்பே சிவம்" என்கிறோம். சிவம் என்றாலும் ஒன்றுதான் "சுபம்" என்றால் நன்மை, நல்லவைகளில் உயர்ந்த நன்மை எது? அன்புதானே?
No comments:
Post a Comment
You may leave your comments here