Tuesday, January 5, 2010

பெரியவர்கள், மற்றவர்கள் செய்த பெரிய தவறுகளையும் மறந்து விட்டு. தாங்கள் செய்த சிறு தவறுகளைத் தான் பெரிதாக நினைப்பார்கள். ஜாதியில் உயர்வு தாழ்வு நிச்சயமாக இல்லை



                          " பாதமூல நதானேக பண்டிதாய நமோ நம: ஓம்"

மௌனத்தைக் கடைபிடித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இருக்காது. இக்கெடுதலைத் தவிர்பது மட்டுமல்ல, நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மௌனத்திற்கு உண்டு. "மௌனம் கலக நாஸ்தி; மௌனம் சர்வார்த்த சாதகம்".



"ரொம்பவும் அழகாக இருக்கிரோம்; பிரமாதமாக அலங்காரம் பண்ணிக்கொண்டிருக்கிறோம்" என்று அலங்காரப்படுகிறவர்களுக்கு பெரிய தண்டனை அவர்களை யாரும் ஏரெடித்துப் பார்க்காமல் அலட்சியப் படுத்தும்படி செய்வதுதான்.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails