Thursday, February 4, 2010

படிப்பு, பணம், பதவி, புகழ் இவற்றை நாம் தேடிப் போவது "அலங்காரம்" தான்



" சுபாவ மதுரோதார காம்பீர்யாய நமோ நம : ஓம்

வெளி அலங்காரம் மட்டுமில்லை - படிப்பு, பணம், பதவி, புகழ் என்று நாம் தேடிப்போவதெல்லாமும் அலங்காரம்தான். இந்த அலங்காரங்களையும் விடப் பெரிய அலங்காரம் அம்பாள் அருளுக்கு பாத்திரமாவதுதான். அதைவிட பெரிய நகை, ஆபரணம், அலங்காரம் இல்லை. "மற்றதெல்லாம் அலங்காரமே இல்லை" என்ற ஞானத்தைத் தரும் அலங்காரம் இது.

சாட்சி -- நீதிபதி இரண்டும் ஒருவராகவே இருப்பதால் பொய் சாட்சியை நிஜமென்று நம்பி நீதிபதி தீர்ப்பு கொடடுப்பத்ற்கு இடமேயில்லை.  இந்த சாட்சி - நீதிபதியை யாரும் ஏமாற்ற முடியாது. அநேக குற்றங்கள் நீதிமன்றத்திற்கே போகாத மாதிரி, இந்த பெரிய நீதிபதியிடமிருந்து யாருமே தப்பிக்கவும் முடியாது.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails