Thursday, March 11, 2010

அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் இல்லை. அறிவுக்கும் அப்படியே என்பதே பாரத்யர்கள் கடைப்பிடித்த உள்ளத நெறி. நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்திரர்கள்.



ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்ரீ சரஸ்வத்யை நமோ நம:

தன் உயிரே போவதாக இருந்தாலும் அறிவை எங்கிருந்தாலும் பெறப்பாடுபடுவது. அதே மாதிரி, தன் உயிரையே எடுக்கக்கூடியவனாக இருந்தாலும், தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பது - இதுதான் இந்தியப் பண்பாடு.



நம் வரையறைகளை [limitations ] புரிந்து கொண்டு நம்முடைய அறிவுரை [advice] எங்கே எடுபடுமோ அங்கே மட்டும் நல்லது, பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்வது தான் நம்மாதிரி சாதாரண் நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails